free website hit counter

SJB போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசினர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
கொழும்பில் பொது நூலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SJB போராட்டத்திற்கு எதிராக இன்று பல நீதிமன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

அரசாங்கத்திற்கு எதிராகவும், இலங்கையில் அதிக வாழ்க்கைச் செலவு உட்பட பல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் SJB போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction