free website hit counter

பாலஸ்தீனத்தின் காஸாவில் மோதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இன்று (ஏப்ரல் 01) முதல் அமுலுக்கு வரும் வகையில், முறையான நிர்வாக ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளின் தினசரி செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை அதிகாரபூர்வமாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஏப்ரல் 01) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இன்று (மார்ச் 29) நினைவுகூரப்படும் புனித வெள்ளி மற்றும் இந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31, 2024 அன்று கொண்டாடப்படும் ஈஸ்டர் ஞாயிறு ஆகியவற்றிற்காக தேவாலயங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக விசேட பொலிஸ் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வெ.கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு இலங்கையின் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: