free website hit counter

ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அனைத்து ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ முதலில் அறிவிப்பதா என்ற குழப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தடகளப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலா திருநாயகி அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கும் பெருமையைப் பெற்றார்.

இந்த வருடத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 25,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தனது முதல் ஜல்லிக்கட்டை திருகோணமலையில் நடத்தியதுடன், நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன் சனிக்கிழமை நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தேவையான தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பெப்ரவரி முதல் வாரத்திற்குள் மின் கட்டணத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) பிற்பகல் பூனேரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியப் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையின் கில்மீஷா உதயசீலனை சந்தித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: