free website hit counter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்கும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை இன்று (மார்ச் 07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் திட்டமிடப்பட்ட ஆரம்ப சந்திப்புடன் ஆரம்பிக்கவுள்ளது.

ஏடன் வளைகுடாவில் இலங்கையர்கள் உட்பட 20 பேர் கொண்ட வணிகக் கப்பலின் மீது ஹூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை நாளை வெளியிடவுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி செயல்முறையின் முன்னேற்றம் குறித்து விசேட அறிக்கையொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மார்ச் 06) காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

பெறுமதி சேர் வரியில் (VAT) சில விலக்குகளை வழங்குவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: