free website hit counter

வாக்கு அரசியலை முதன்மைத் தெரிவாகக் கொண்டவர்களில் அநேகர், அடுத்தவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் உத்தியை அரசியல் செல்நெறியாகக் கொண்டவர்கள். அவர்களினால் சமூகத்துக்கு எந்த நன்மையும் எந்தக் காலத்திலும் ஏற்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் சுயநலனுக்கான ஓட்டத்தில் குறியாக இருப்பார்கள். அதற்காக யாரையும் எந்த நேரத்திலும் முதுகில் குத்துவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்படியானவர்கள், அர்ப்பணிப்போடு எழுந்த தமிழ்த் தேசிய அரசியலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதுதான், பெரும் சாபக்கேடு. 

பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்குப் பிறகு திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி வெள்ளிக்கிழமை எச்சரித்தது.

இலங்கை முழுவதிலும் உள்ள 336 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கான வருடாந்த பரிசுப் பொதிகள் விநியோகம் இன்று (ஏப்ரல் 13) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சமகி ஜன பலவேகய (SJB) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ் மற்றும் ஏனையோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி மற்றும் பழங்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைச்சர்கள் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, முறையான முடிவு எடுக்கப்படும் வரை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து கட்சித் தலைமையகம் தடை விதித்துள்ளது.

அடுத்த வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில் வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: