free website hit counter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் விரைவில் மீண்டும் கட்சியில் இணைய நேரிடும் - மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தற்போது தனித்து செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் மீண்டும் கட்சிக்கு வர நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக" குறிப்பிட்ட நபர்கள் தங்கள் கட்சியை ஆதரிக்காமல், தேர்தலின் போது மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் கூறினார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

-4TamilMedia

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula