“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்குள் அடியார்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.” என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் 15 முதல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் இரண்டும் பெற்ற அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
- அகிலம் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று ஆரம்பம்
- தலயும் தளபதியும் சந்திப்பு!
- மாகாணங்களுக்கிடையிலான அனைத்து வீதிகளும் முடக்கம்: பொலிஸ் அறிவிப்பு!
- ஒரே நாளில் 156 பேர் கொரோனா தொற்றினால் மரணம்!
- அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை: விமுக்தி குமாரதுங்க
சினிமா :
- சி.வி.குமாரின் கொற்றவை: மூன்று பாகங்களாக ஒரு தமிழ் சினிமா!
- நயன்தாராவின் அழுகையும் சிரிப்பும்!
- வைகைப் புயலே வியந்த பொய்!
- ஜப்பானின் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் முதல், அமெரிக்க low-budget ஹிட்ஸ் வரை
வாசகசாலை :
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து வீதிகளும் முடக்கம்: பொலிஸ் அறிவிப்பு!
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 156 பேர் கொரோனா தொற்றினால் மரணம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 156 மரணங்கள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை: விமுக்தி குமாரதுங்க
இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
- தாம் கைப்பற்றிய நகரங்களில் 1000 குற்றவாளிகளை விடுவித்த தலிபான்கள்
- பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : அல்ஜீரிய காட்டுத் தீயில் 65 பேர் பலி
-
சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 1 முதல், இலவச கோவிட் சோதனைகள் இல்லை !
-
இலங்கையில் 14 நாட்கள் முழுமையான முடக்கம் அவசியம் - உபுல் ரோஹன
-
இந்தியாவில் இருவகைத் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கு அனுமதி !
-
இலங்கை முழுவதும் முற்றாக முடக்கப்படலாம் ?
பதிவுகள் :
-
கோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்
-
குளுமை : மனமே வசப்படு
-
உலகின் முதல் ஆழ்கடல் அருங்காட்சியகம் மத்திய தரைக்கடலில் திறப்பு
லோகார்ணோ :
சினிமா:
ஆன்மீகம்: