free website hit counter

2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கல்கிஸ்சை பிரதேசத்தில் அண்மையில் சுழியோடி ஒருவரை தாக்கிய முதலை நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகர கடற்கரைக்கு வந்துள்ளது.

இலங்கையில் வருட இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையின் பின்னதாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …