ஏடன் வளைகுடாவில் இலங்கையர்கள் உட்பட 20 பேர் கொண்ட வணிகக் கப்பலின் மீது ஹூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி செயல்முறையின் முன்னேற்றம் குறித்து விசேட அறிக்கையொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மார்ச் 06) காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.