free website hit counter

RCB யில் இணையும் இலங்கை வீரர்கள்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விராட் கோஹ்லி தலைமையிலான RCB அணி இலங்கையின் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஸ்மந்த சமிர ஆகியோரினை 2021 IPL போட்டிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

2021 ற்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா தீவீரநிலையை அடைந்ததையொட்டி ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் மீதமுள்ள போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 19 சவுதியில் நடத்தப்படவுள்ளது.

        

வனிந்து ஹசரங்க தற்போதைய T20 பந்து வீச்சு தரவரிசையில் 2 ம் இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


-வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula