free website hit counter

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் சிறப்பு கோரிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு அறிக்கையை வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், மருத்துவ ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய ஊரடங்கு போதுமான காலத்திற்கு விதிக்கப்படவில்லை.

ஊரடங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ரணில் கோரிக்கை விடுக்கும் முழுமையான காணொளி

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: