free website hit counter

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

“தற்போதைய அரசாங்கம் அனைத்திலும் ஊழல் செய்து வருகின்றது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் விரைவில் சரிந்துவிழப் போகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

 

செய்திகள் :

ஆப்கான் அரசியல்வாதிகள், தலிபான்கள் மீண்டும் டோஹாவில் சந்திப்பு!

அரசாங்கம் ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும்: மனோ கணேசன்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி: சரத் வீரசேகர

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவராக துமிந்த சில்வா நியமனம்!

இந்தியாவின் மும்பையில் வெள்ள அனர்த்தத்தில் 15 பேர் பலி !

சுவிற்சர்லாந்தில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்த வேண்டாம் - எச்சரிக்கை !

நேபாலின் புதிய பிரதரம் ஷேர் பஹடுர் டெயுபா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

 

 

சினிமா செய்திகள் :

பிகில் படத்தை காட்டி சிறுவனுக்கு அவசர சிகிச்சை !

தாப்ஸியின் புதிய அவதாரம் !

 



பதிவுகள் :

திட்டம் : மனமே வசப்படு

 

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். 

“இலங்கை அரசாங்கம் தனது, ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: