free website hit counter

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உபதவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஷ தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்களை மக்கள் கொடுப்பார்களேயானால், அது மிகத்தீவிரமாகப் பரவும் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திருங்கள் :

 
4tamilmedia
 
 
 
 
 
பாட்டி வடை சுட்ட கதை தெரியாத தமிழ்ச் சமூகம் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு சிறு வயது முதலே வளர்ப்பினூடு சொல்லப்படும் வடைக் கதைகள் பலவுண்டு.
 
மேலும் வாசிக்க
 
 
 
ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் முற்றாகத் திளைத்திருக்கிறது இத்தாலி. ஐரோப்பியக் கோப்பைக் கனவின், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் தோல்வியை மாற்றி எழுதி, 'யூரோ-2020 ' வெற்றிக் கோப்பையுடன் தேசிய கதாநாயகர்களாக தாயகம் திரும்பியிருக்கின்றார்கள் நீலநிற வீரர்கள்.
 
மேலும் வாசிக்க
 
 
 
 
 
 
மேலும் வாசிக்க
 
 
4TamilMedia
CP 1503
6850 Mendrisio
Facebook
Twitter
YouTube
 
 
© 2020 4tamilmedia
 

மாகாண அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திருங்கள் :

 
4tamilmedia
 
 
 
 
 
பாட்டி வடை சுட்ட கதை தெரியாத தமிழ்ச் சமூகம் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு சிறு வயது முதலே வளர்ப்பினூடு சொல்லப்படும் வடைக் கதைகள் பலவுண்டு.
 
மேலும் வாசிக்க
 
 
 
ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் முற்றாகத் திளைத்திருக்கிறது இத்தாலி. ஐரோப்பியக் கோப்பைக் கனவின், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் தோல்வியை மாற்றி எழுதி, 'யூரோ-2020 ' வெற்றிக் கோப்பையுடன் தேசிய கதாநாயகர்களாக தாயகம் திரும்பியிருக்கின்றார்கள் நீலநிற வீரர்கள்.
 
மேலும் வாசிக்க
 
 
 
 
 
 
மேலும் வாசிக்க
 
 
4TamilMedia
CP 1503
6850 Mendrisio
Facebook
Twitter
YouTube
 
 
© 2020 4tamilmedia
 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிலரின் தொலைபேசி உரையாடல் தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மற்ற கட்டுரைகள் …