free website hit counter

Sidebar

20
வெ, ஜூன்
38 New Articles

2028-க்குள் வெளிநாட்டு இருப்புக்களை 15.1 பில்லியன் டாலராக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளது - ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2028ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கிய ஜனாதிபதி, 2028 ஆம் ஆண்டிலும் தமது அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula