free website hit counter

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாகக் செலுத்திக் கொள்வதைவிட எதிர்காலத்தில் நிறைய கோப்பைகளை இழக்கத் தயாராக இருப்பதாக பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுபர் ஓவர் முறையில்

டி20 உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மற்ற கட்டுரைகள் …