free website hit counter

இலங்கை காவல்துறை தலைமை ஆய்வாளர் மற்றும் சர்வதேச குத்துச்சணடை நடுவர் டி.கே. திருமதி நெல்கா ஷிரோமலா இம்முறை ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை நடுவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா இலங்கை இடையிலான முதாலவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது.

ரிஷாப் பாண்டிற்குப் பிறகு, இங்கிலாந்தில் உள்ள இந்தியக் குழுவின் மேலும் நான்கு உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பை இலக்காகக் கொண்ட இலங்கை தேசிய ஜூனியர் தேர்வு சாம்பியன்ஷிப்பை இந்த மாதம் 27 ஆம் திகதி (ஜூலை 27) நடத்த தேசிய தடகள சங்கம் முடிவு செய்துள்ளது.

கிறிஸ் கெய்லின் அசத்தலான டி20 ஆட்டத்தை கண்டு வியப்படைந்த நாட்கள் பல கடந்த நிலையில் தனது 41 வது வயதில் தனது பாணியிலான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …