free website hit counter

பொருளாதார மத்திய நிலையங்கள் மீள திறப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் வார இறுதியில் இலங்கையில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே ஆகஸ்ட் 24 மற்றும் 25 ம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த வியாபாரத்திற்காக திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ம் திகதிகளிலும் மீண்டும் திறப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பப்டுள்ளது.

வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction