free website hit counter

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் அடுத்த வருடம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது, இது பேக்கரி தொடர்பான தயாரிப்பான பாணின் சரியான எடை மற்றும் விலையை விற்பனையாளர்கள் காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.

SJB போராட்டம் வெற்றியடையவில்லை என்று கூறிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாம் அதனை ஒழுங்கமைப்பதாக இருந்தால், அதனை மிகவும் திறமையாக செய்திருப்பேன் என்றார்.

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்திற்கு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது இன்று (01 பெப்ரவரி) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

65 வயதுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி, அதன் மூலம் நாட்டுக்கே முன்னுதாரணமாக செயற்பட எண்ணியுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …