free website hit counter

இந்திய அரசின் மானியமாக 22 அமெரிக்கன் லோகோமோட்டிவ் கம்பெனி (ALCO) டீசல் என்ஜின்களை இலங்கை ரயில்வேக்கு வழங்க இந்திய ரயில்வே ஒப்புக்கொண்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் விளம்பரம் செய்த போதிலும், அவ்வாறான கூற்றுக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய முறைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத்திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

AVA என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலின் தலைவன் என நம்பப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற இலங்கையர் ஒருவர் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் பிரான்சுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) கணித்துள்ளதாக EDB தலைவர் மங்கள விஜேசிங்க நேற்று (08) தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …