free website hit counter

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்டுள்ளது. 

நாட்டு மக்களின் பாதுகாப்புக் குறித்து தூர நோக்குள்ள எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கொனோர வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மற்ற கட்டுரைகள் …