free website hit counter

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாலஸ்தீனத்தின் காஸாவில் மோதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஏப்ரல் 01) பாலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களிடம் காசோலையை கையளித்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்த நன்கொடையானது ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட காஸாவின் குழந்தைகள் நிதியத்தின் ஒரு பகுதியாகும். மேலும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: