மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதி முடிவு மே 9 அன்று பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு மீதான கருத்துகளைப் பெறுவதற்கான பொது கலந்தாய்வுக் கூட்டம், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் (PUCSL) இன்று முதல் மே 6 வரை நடத்தப்படும்.
