சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நாளை தமிழ் சமூகத்திற்கு "கறுப்பு நாள்" என்று வர்ணித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியும் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக கருப்புக் கொடியை ஏற்றினர்.
DailyMirror