free website hit counter

வாக்குப்பதிவு தொடர்பான போலிச் செய்திகள்: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டிலுள்ள எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும் என்ற தகவலை தேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதுபோன்ற எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளது.

வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. (நியூஸ்வயர்)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula