free website hit counter

A/L பரீட்சை டிசம்பர் 3 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இலங்கையில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை 2024 டிசம்பர் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 டிசம்பர் 04 ஆம் திகதி பரீட்சை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகிய போதிலும், நாடு முழுவதும் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நவம்பர் 27ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

நவம்பர் 29ஆம் தேதிக்குப் பிறகு வானிலை மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளை மதிப்பிட்டு தேர்வு மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசு நேற்று அறிவித்தது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: