free website hit counter

இலங்கை முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை மேல் மாகாணத்திற்குப் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு, தற்பேபாது நாடு முழுவதற்குமாகப்  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்தைய தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இவ்வாறு உடன் அமுலுக்கு வரும்வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில்  இருக்குமென பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் வன்முறைகளை வன்மையா கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction