free website hit counter

பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணைகளை இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியது.

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

கர்நாடக மாநிலத்தில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …