குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி கோலாகலமாக கொண்டாடப்படும்.
தமிழகத்தில் இன்று முழு நேர ஊரடங்கு அறிவிப்பு
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு இம்மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் திருநாளை கொண்டாடும் உலக தமிழ் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளால் தைப்பொங்கல் நாள் களை கட்டியுள்ளது. மக்களும் பாதுகாப்பாக இல்லங்களில் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு !
தமிழ்நாட்டில் ஜனவரி 20 திகதிக்குப் பின்னர் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவிலும் மறுபடி அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !
இந்தியாவில் மறுபடியும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகத் இந்தியச் சுகாதாரத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு
ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு - மாநில அரசு அதிரடி
டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.