2024 ஆமாண்டளவில் சில தசாப்தங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சந்திரனுக்கு மனிதர்களைச் செலுத்தவுள்ள நாசா 2033 இல் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று (மார்ச் 22) உலகத் தண்ணீர் தினம் : முக்கிய தகவல்கள்
மனிதன் மட்டுமன்றி இப்பூமியில் எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை தண்ணீர் ஆகும். இன்று மனித இனத்துக்கு உலகளாவிய ரிதியில் அருகி வரும் குடிநீர் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.