free website hit counter

Sidebar

09
பு, ஏப்
62 New Articles

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. அதனால்தான். இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்து பயணக் கட்டுப்பாடுகளை மே 31ஆம் திகதி தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மைய கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் நாட்டில் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பிரஜைகளுடனும், பொருளாதாரத்துடனும், சிறுவர்களின் எதிர்காலத்துடனும் விளையாடுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …