free website hit counter

வடக்கு கிழக்கினை தமிழரின் தாயக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

2001-2002 காலப்பகுதியில் இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வரும் போது, மிகப் பலமான நிலையில் இருந்தனர் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …