free website hit counter

இலங்கையின் புதிய பிரதமராக நேற்றை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு இன்றிரவு விஷேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் சிங்கள மொழியில் அவர் ஆற்றிய முழுமையான உரையின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.

புதிய அரசாங்கத்தை சில நிபந்தனைகளின் கீழ் பொறுப்பேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …