free website hit counter

இன்று இரவு முதல் அமுலாக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டத்தை திருத்தியமைத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வரகிறது. ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்கள் உள்ளிட்ட இந்தப் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என அறிய வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்கர்ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …