free website hit counter

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் விசமிகளால் உடைத்தெறியப்பட்ட வழிபாட்டு விக்கிரகங்கள் மீளவும் இன்று பிரதிஷ்டடை செய்யப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க வாங்கிய கடன் குண்டுதான் 2020 ஆண்டில் வெடித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் ரமழான் நோன்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இப்தார் வைபவம்.

மற்ற கட்டுரைகள் …