free website hit counter

அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் 72 விளையாட்டு சம்மேளனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் திஸாநாயக்க எடுத்துரைத்தார்.

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சிக்கு செல்லும்.

நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை வகிக்கும் வரை தனது பங்களிப்பை தொடர்ந்து செய்வேன்.

மற்ற கட்டுரைகள் …