free website hit counter

பதவி விலகுவதற்கான காரணத்தை உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இன்று தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இளம் தலைவராக மாற்றத்தை உருவாக்கும் நம்பிக்கையில் தான் அரசியல் களத்தில் பிரவேசித்ததாக உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான வாய்ப்பு கிடைக்காததால், தனி மனிதனாக தனது பணியை முன்னெடுத்துச் செல்வது கடினம் என்கிறார்.

மேற்கூறிய காரணங்களை சுட்டிக்காட்டி உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: