நாடு மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக, நிலவும் மழை நிலை மேலும் தொடரக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
![red-alert-over-150-mm-rain-predicted-for-several-areas](https://i.ibb.co/Zh7jzb6/Screenshot-20240519-092437-Drive.jpg)