இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினம் யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.





இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினம் யாழில் இடம்பெற்றது.