free website hit counter

வனாத்தவில்லுவவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் அழிப்பு நிலையம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிவுக்குத் தேவையான சகல வசதிகளுடன் கூடிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula