free website hit counter

அனைத்து சிறிய புகார்களுக்கும் 2 வாரங்களுக்குள் தீர்வு காண காவல்துறைக்கு ஐஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட நிலுவையில் உள்ள அனைத்து சிறு புகார்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

 பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நேற்று (07) இதனைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula