free website hit counter

கொரோனாவினால் பிறந்து ஆறே நாட்களான குழந்தை இறப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிறந்து ஆறே நாட்களான குழந்தையொன்று பலாங்கொடை தல வைத்தியசாலையில்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது.கடந்து 5ம் திகதி பலாங்கொடையின் பம்புவ பிரதேசத்தை சேர்ந்த தாய்க்கு பிறந்த குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.

-வின்சம்-

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula