free website hit counter

யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ். மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியான சினோஃபார்ம் ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். 

முதல் கட்டமாக அதிக தொற்றளர்கள் இணங்காணபட்ட பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தட்டுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை.

சங்கானை MOH – 1 G.S. Division
சாவகச்சேரி MOH – 16 G.S. Division
யாழ்ப்பாணம் MC MOH – 13 G.S. Division
காரைநகர் MOH – 1 G.S. Division
கரவெட்டி MOH – 5 G.S. Division
கோப்பாய் MOH – 4 G.S. Division
நல்லூர் MOH – 1 G.S. Division
பருத்தித்துறை MOH – 5 G.S. Division
சண்டிலிப்பாய் MOH – 10 G.S. Division
தெல்லிப்பழை MOH – 3 G.S. Division
வேலணை MOH – 2 G.S. Division

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction