free website hit counter

இந்தியா-இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது.

ஜெர்மனி டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், கூடுதலாக ரூ.19 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உலக பாரா-பேட்மிண்டன் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர் இந்தியாவின் மானசி ஜோஷி. 32 வயதான இவர் மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் பேட்மிண்டன் வீராங்கனையாக மாறியவர்.

மார்ச் 26 ஆம் திகதி நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மற்ற கட்டுரைகள் …