free website hit counter

எனது மொபைல் போனை 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர்- சீமான் குற்றச்சாட்டு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் தனி மனித சுதந்திரம் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மொபைல் போன் 20 வருடமாக ஒட்டுக்கேட்க படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும் 50 தலைவர்களில் நான் ஒருவனாக இருந்தேன் எனவும் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் தன்னுடையது எல்லா தொலைபேசி பேச்சுக்களும் ரொம்ப நாளாக ஒட்டு கேட்கப்படுகிறது எனவும் இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை என்றையும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: