நாளை கொழும்பில் பாரிய முற்றுகை இலங்கை Previous Article முடிவை மாற்றுகிறது இலங்கை Next Article அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டம் நாளை மதியம் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. அனைத்து மக்களையும் அதில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார். Previous Article முடிவை மாற்றுகிறது இலங்கை Next Article அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு