free website hit counter

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன், ஒரு தனித்த ஆல்பம் பாடலை, மறைந்த மாபெரும் பின்னணிப் பாடகர், பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார்.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.

தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்கும் நோக்கத்துடன உருவான மஜ்ஜா (maajja) இசைத்தளத்தின் முதலாவது பாடல் "என்ஜோய், எஞ்சாமி... " இன்று வெளியாகியுள்ளது.