free website hit counter

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள வாகன சாரதிகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கோடீஸ்வர வர்த்தகரான எலோன் மஸ்க்கிற்கு நாட்டில் கல்வி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள தேவையான உரிமங்களை வழங்க இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2024 ஜூன் மாத இறுதியில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …