free website hit counter

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் ஆங்கில வழியில் வழிகாட்டும் 2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான உத்தேச விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவை நியமித்துள்ளது.

அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சிங்கள மற்றும் தமிழ் தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் கல்வியாண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் புதன்கிழமை (10) நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்ப சுட்டெண் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் கொண்டாடப்படும் ரமழான் பண்டிகையின் போது பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பை வழங்கும் விசேட திட்டத்தை இலங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்த உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவின் மீதியான 5,000 ரூபா அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் இன்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction