அரச வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்கள் தமக்கு இருப்பதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
கணிதம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து தற்போது நடைபெற்று வரும் அரசாங்க பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த (சா/த) 2023 பரீட்சைகள் 2024 மே 06 முதல் 15 வரையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் 2024 செப்டம்பர் 15 மற்றும் க.பொ.த (உ/த) 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (GOR) 2024 ஜனவரி இறுதிக்குள் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக தொடர்ந்து முன்னேற்றமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.