வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் எம். உவைஸ் மொஹமட், பதவி விலகியுள்ளார்.
இலங்கையில் போலி பணம் - அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் பணப் பரிவர்த்தனையின் போது கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து அவதானமாக இருக்குமாறு கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களை பொலிஸார் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
GMOA அதிகாரிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த
மேடையில் வைத்து முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பட்டதாரிகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தொடரும் சிக்கல் - சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள்
மூடப்படும் வெளிநாட்டு தூதரகங்கள் - டொலர் தட்டுப்பாடு
நாட்டில் நிலவி வரும் டொலர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகமாலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும்